அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்: ஜனாதிபதி..!
அரசியலமைப்பு ஆணைக்கு உட்பட்டு, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இணக்கப்பாட்டின் ஊடாக அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (10) டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
I appeal and urge people to remain calm & stop violence & acts of revenge against citizens, irrespective of political affiliations.
All efforts will be made to restore political stability through consensus, within constitutional mandate & to resolve economic crisis.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 10, 2022
மக்கள் அமைதி காத்து வன்முறையை நிறுத்துமாறு ஜனாதிபதி மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை அமைதியாக இருக்கவும், மக்களைத் தடுக்கவும் நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.