அரசியில் தலைவர்கள் இந்தியாவுக்கா தப்பிச் சென்றனர் – விளக்கம்…!

எந்த அரசியல் நபர்களும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை உயர் ஸ்தானிகராலயம் சமீபத்தில் கவனித்துள்ளது.

இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள், எந்த உண்மையும் அல்லது அர்த்தமும் இல்லாதவை.இதனை உயர் ஸ்தானிகராலயம்  கடுமையாக மறுக்கிறது.