இத்தாலி கால்பந்து அணித்தலைவர் ஓய்வு…!

ஜுவென்டஸ் கால்பந்து அணியின் ஜாம்பவான் , இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைவராக யூரோ கிண்ண வென்றுகொடுத்த ஜியோர்ஜியோ சில்லினி, ஜூன் மாதம் இத்தாலி தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதை உறுதி செய்துள்ளார்.

 

Previous articleபங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியில் ரோஷன் சில்வா, ஓஷத பெர்னாண்டோ மற்றும் பல புதிய வீரர்கள்!
Next articleரொனால்ட் அராஜோவின் பார்சிலோனா ஒப்பந்தம் நீடிப்பு…!