இந்திய அணியில் இரு அறிமுகம்- போட்டி ஆரம்பம்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனே மைதானத்தில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கினார்.

இந்திய அணி சார்பில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் சகலதுறை வீரர் குருனால் பாண்டியா ஆகியோர் அறிமுகம் பெற்றுள்ளனர்.

Previous articleஇந்தியா இங்கிலாந்து ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பம்
Next articleகண்ணீர் மல்க தனது வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த குருணல் பாண்டியா (காணொளி மற்றும் புகைப்படங்கள்)