IPL SUSPENDED ❗
காலவரையின்றி IPL இடைநிறுத்தப்படுது.
Pakistan attack காரணமாக வெளிநாட்டு , உள்நாட்டு வீரர்கள் , மக்களின் பாதுகாப்பு கருதி 2025 suspend பண்றதா அறிவிச்சிருக்காங்க.
எங்க மேட்ச் ஆடனாலும் ஒரு பக்கம் தீவிர சண்டை நடந்துட்டிருக்கப்போ, இன்னொரு பக்கம் IPL ஆடறது சரியா வராது, security கஷ்டமாகும்.
வீரர்களும் சுதந்திரமா விளையாட முடியாத நிலை இருக்கு. இப்படிப்பட்ட நேரத்துல Foreign players ஊருக்குப் போகவே விரும்புவாங்க.
இப்போதைக்கு எப்ப resume ஆகும்னு முடிவெடுக்காம நிறுத்தீருக்காங்க. அதை ஆலோசிக்கற situations இல்ல.
இதுநாள் வரைக்கும் Corona காலத்துல மட்டும்தான் IPL நடக்காம இருந்திருக்கு.🤔Election அப்ப கூட வெளிநாட்டுல நடத்துவாங்க.
இந்த பாகிஸ்தான் தீவிரவாதத்தால வழக்கமா நம்ம நாட்டுக்குள்ள நடக்கற போட்டிகள் ரத்தாகுது.! 🤨
FESTIVAL STOPS , SAFTY FIRST.
✍️ Arun kumar G