புதிய மனேஞரின் கீழ் முதல் வெற்றியை பெற்றது செல்சி

புதிய மனேஞரின் கீழ் முதல் வெற்றியை பெற்றது செல்சி

பிரிமியர் லீக் கழகமான செல்சி இன்றைய பேர்ன்லி  போட்டியில் 2-0  கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Lampard மனேஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு Thomas Tuchel மனேஞர் ஆக  நியமிக்கபட்டு இது இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் சமநிலை உம் இரண்டாவது  வெற்றியையும்  செல்சி  அணி.

Previous articleதினேஸ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு கிண்ணம் வென்று அசத்தியது .
Next article14 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி சாம்பியன் ?