புதிய மனேஞரின் கீழ் முதல் வெற்றியை பெற்றது செல்சி
பிரிமியர் லீக் கழகமான செல்சி இன்றைய பேர்ன்லி போட்டியில் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Lampard மனேஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு Thomas Tuchel மனேஞர் ஆக நியமிக்கபட்டு இது இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் சமநிலை உம் இரண்டாவது வெற்றியையும் செல்சி அணி.