மலையக மைந்தன் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்…!

மலையக மைந்தன் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்…!

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை ஆரம்பமாகிய தேசிய மெய்வல்லுனர் திறண்கான் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.

சண்முகேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.

Previous articleபுதிய No 1 வீரான பாபர் அசாம்- கோஹ்லிக்கு செக் ..!
Next articleஇலங்கை வீரர்கள்-முன்னாள் வீரர்கள் போட்டி விபரம் வெளியானது.