எந்த அரசியல் நபர்களும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை
சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை உயர் ஸ்தானிகராலயம் சமீபத்தில் கவனித்துள்ளது.
இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள், எந்த உண்மையும் அல்லது அர்த்தமும் இல்லாதவை.இதனை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது.
High Commission has recently noticed rumours circulating in sections of media & social media that certain political persons and their families have fled to India.
These are fake and blatantly false reports,devoid of any truth or substance.High Commission strongly denies them.— India in Sri Lanka (@IndiainSL) May 10, 2022
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.(1/2)
— India in Sri Lanka (@IndiainSL) May 10, 2022
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது.
— India in Sri Lanka (@IndiainSL) May 10, 2022