ஆறு ஐபிஎல் 2022 மைதானங்களின் கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு தரமான பரிசுத் தொகையை அறிவித்தார் ஜெய் ஷா..!

ஆறு ஐபிஎல் 2022 மைதானங்களின் கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு தரமான பரிசுத் தொகையை அறிவித்தார் ஜெய் ஷா,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளரான ஜெய் ஷா, Curator (மைதான காப்பாளர்) ₹1.25 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார்.

33 வயதான அவர் மைதான பராமரிப்பாளர்கள் (Groundsmen) மற்றும் கியூரேட்டர்களை போட்டியின் ‘பாடப்படாத ஹீரோக்கள்’ என்று குறிப்பிட்டார் மற்றும் ஒரு அற்புதமான போட்டியை நடத்துவதில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.

ஜெய் ஷா மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்களுக்கு தலா ₹25 லட்சமும், நாக் அவுட் மைதானங்களுக்கு தலா ₹12.5 லட்சமும் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள சிசிஐ-பிரபோர்ன் ஸ்டேடியம், வான்கடே ஸ்டேடியம், DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியம் ஆகிய நான்கு இடங்களுக்கும் பரிசுத் தொகை தலா ₹25 லட்சமாகப் பிரிக்கப்படும் என்றும் ஜெய் ஷா அறிவித்தார்.

லீக் நிலை ஆட்டங்கள் இந்த ஆண்டு வான்கடே ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டன, அதே நேரத்தில் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் CCI-பிரபோர்ன் ஸ்டேடியம் முறையே 20 மற்றும் 16 ஆட்டங்களை நடத்தியது.

புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் 13 போட்டிகள் நடந்தன.கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மற்றும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு தலா ₹12.5 லட்சம் அறிவிக்கப்பட்டது.

குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களை கொல்கத்தா நடத்தியது, அதே சமயம் அகமதாபாத் குவாலிஃபையர் 2 மற்றும் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

YouTube காணொளிகளைப் பாருங்கள் ?

குஜராத் அணி சார்பில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றியோர் விபரம் ?

ஒரே அணி வீரர்கள் orange cap, Purple cap பெற்றுக்கொண்ட சாதனை விபரம்..!