இங்கிலாந்தில் T20 தொடரை இழந்தது இந்திய மகளிர் படை..!

இங்கிலாந்தில் T20 தொடரை இழந்தது இந்திய மகளிர் படை..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான 3 வது T20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலிரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒவ்வொரு வெற்றி பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்து, நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை பெற்றது, 123 எனும் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 3விக்கெட்டுகளை மட்டும் இழந்து 10 பந்துகள் மீதமிருக்க போட்டியை வென்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து மகளிர் அணி இப்போது 2-1 என வென்றுள்ளது

 

 

 

 

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?