Breaking news
மகளிருக்கான 4X100M பிரிவில் இலங்கை வெள்ளி வென்றது
இந்தியாவில் நடைபெற்ற 61வது தேசிய மாநிலங்களுக்கிடையிலான சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை மகளிர் சாதித்துள்ளது.
4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 45.35 வினாடிகளில் கடந்து 2வது இடத்தைப் பிடித்தனர்.
அந்த அணியில் மேதானி ஜயமான்ன, லக்ஷிகா சுகந்தி, அமாஷா டி சில்வா மற்றும் ஷெலிண்டா ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
வாழ்த்துகள் ?