மதீஷவை பாராட்டிய மாலிங்க..!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் மதீஷவின் திறமையை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

“நேற்றைய மதீஷவின் வெளிப்பாடு,எங்களுக்கு எதிராகச் செய்தாலும் மிகவும் ஈர்க்கப்பட்டது. அவர் தனது கட்டுப்பாடு, கோடு மற்றும் நீளத்தை திட்டமிட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Previous articleகெய்க்வாட் படைத்த புதிய சாதனை..!
Next article#SRHvRCB சிக்கர் மழையில் நனைந்த சின்னசுவாமி மைதானம்..!