40 வயதான சோயிப் மாலிக், பாகிஸ்தானின் தேசிய டி20 கோப்பையில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து தன் பலத்தை மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளார்.
மாலிக், களத்திற்கு வெளியேயும், அதற்கு வெளியேயும் ஒரு சிறந்த பண்புடையவராக இருப்பதை நிரூபித்து, ஆட்ட நாயகன் விருதை 19 வயதான காசிம் அக்ரமிடம் வழங்கினார்,
நார்தர்ன் அணிக்கு எதிராக மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது, மாலிக் மற்றும் காசிம் ஆகியோர் 164 ரன்களை இலக்காகக் கொண்டு 54-3 என்ற கணக்கில் தங்கள் அணிக்கான இணைப்பாட்டத்தில் இணைந்தனர்.
காசிம் 37 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும், மாலிக் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும் எடுத்தனர்.
இந்த நிலையிலேயே தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை 19 வயதான இளம் வீரருக்கு மாலிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
.@realshoaibmalik struck an unbeaten 62 to ace Central Punjab's chase 👏#CPvNOR | #NationalT20 | #GharWaliBaat pic.twitter.com/kN5HWJSd1s
— Pakistan Cricket (@TheRealPCB) September 16, 2022
Just now @realshoaibmalik won man of the match. But instead he chose to give it to 19 year old Qasim Akram. Shoaib Malik has always been the most humble senior cricketer in Pakistan. Great gesture. pic.twitter.com/4hJFcfmOko
— Haroon (@hazharoon) September 16, 2022