திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் இலங்கை தேசிய 20 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்டஅணியில் 30 பேர் கொண்ட குழாமில் தெரிவாகியுள்ளார்..
கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய 4 ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய 3 நாட்கள் இடம்பெற்ற தொடர்ச்சியான தெரிவில் இருந்து 4 பேர் இறுதி 30 பேர் கொண்ட குழாமில் தெரிவாகியுள்ளார்கள்.
முதல் கட்ட தேர்வில் புனித மரியாள் கல்லூரி மாணவிகள் 8 பேர் பங்கு பற்றி இருந்தார்கள்
அதில் இருந்து நேற்று இடம்பெற்ற 3 ஆம் கட்ட 40 பேர் கொண்ட தேர்வில் 5 பேர் தெரிவாகி இருந்தார்கள்.
இன்று இடம்பெற்ற இறுதி தெரிவில் 30 பேர் கொண்ட குழாமில் 4 பேர் தெரிவாகியுள்ளர்கள்.
R. S. அபிஷேகா
K. டினோஷா
V. துஷிபா பெனினால்
T. குவேதா தேர்வாகியுள்ளார்கள்….
இந்த புனித மரியாள் கல்லூரி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் N. M. பாத்தீ ( உடற்கல்வி ஆசிரியர்)