சிஎஸ்கே கேப்டன் பதவியை மீண்டும் எம்எஸ் தோனியிடம் ஒப்படைக்கிறார் ரவீந்திர ஜடேஜா!
ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சிஎஸ்கேயை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கேட்டுக்கொண்டார்.
MS தோனி CSK-ஐ அதிக ஆர்வத்தில் வழிநடத்தவும், ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டதாகவும் சென்னை சுப்பர் கிங்ஸ் தமது அதிகாரபூர்வமாக இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை IPL லீக்கின் நடப்பு சீசனில் விளையாடிய எட்டு ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று லீக் அட்டவணையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.