#CSKvPK இன்று வெற்றி யாருக்கு ?

14 வது IPL தொடரின் முக்கிய போட்டியில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

சற்று நேரத்தில் 7.30 க்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையவுள்ளது.

இதுவரைக்குமான போட்டிகளில் சென்னை அணி 14 தடவையும், பஞ்சாப் அணி 9 தடவையும் வெற்றிபெற்றுள்ளன.

இந்தாண்டுக்கான IPL போட்டிகளில் பஞ்சாப் அணி தமது முதல் போட்டியில் வெற்றியும், சென்னை அணி தமது முதல் போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ள நிலையில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர் இந்த போட்டிக்காக என்பது முக்கியமானது.