LPL நடைபெறுவது எப்போது -திகதிகள் அறிவிப்பு..!

#BreakingNews | லங்கா பிரீமியர் லீக்கின் 3வது பதிப்பு (LPL), ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 21, 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அணிகள் மற்றும் 24 ஆட்டங்கள் நடைபெறும். ஆரம்ப சுற்று ஆட்டங்கள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும் அதன் பின்னர்
போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Previous articleகண்டியில் இலங்கை அணிக்கும் சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் அமோக வரவேற்பு (புகைப்படங்கள் இணைப்பு)
Next articleஅவுஸ்ரேலிய A அணியை அதிரடியாக வீழ்த்தியது இலங்கை A அணி..!