ICC T20 Worldcup க்காக விலகுகிறார் மெக்ஸ்வெல்..!

 

ஜூன் மாதம் நடைபெறவுள்ள டுவென்டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக உடல் மற்றும் மன ஓய்வுக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகுமாறு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கோரிக்கை விடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் பார்வையாளராக மட்டுமே இருந்த மேக்ஸ்வெல், போட்டி முடிந்ததும் தன்னை அணியில் இருந்து நீக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.